கயவன் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்
ஜெய் ஸ்ரீராம்.
சில நாட்களுக்கு முன் ஸ்ரீமகா கணபதியின் துணையுடன் 20/20 உலக கோப்பையினை ஹிந்துஸ்தானம் வென்றது உங்களுக்கு எல்லாம் பெரு மகிழ்ச்சியை தந்திருக்கும். நாடு முழுவதும் அந்த வெற்றியினை கொண்டாடாடி வருகின்றனர் நம் செல்வங்கள். அதை கண்டு பொறுக்க முடியாத ஜிகாதிகள் ஹிந்துக்களை பல இடங்களில் தாக்கி உள்ளனர்.
மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரும், மத்திய ஆட்சி புரியும் மெய்னோவும் இருக்கும் காரணத்தினால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது. ஸ்ரீராமர் துணையுடன் இவர்களை விரைவில் விரட்டி அடிப்போம்.காஷ்மீர் மாநிலம் ராஜூரியில் இந்து அமைப்பு சார்பில் வெற்றி ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் அங்கிருந்த மசூதி ஒன்றில் பட்டாசு கொளுத்தி போட்டனர். இதில் 30 பேர் காயம் அடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸ் படை குவிக்கப்பட்டது. அப்போது கலவரகாரர்கள் கல்வீசியதில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.
அசாம் மாநிலம் போகர்பரி அடுத்த சபட்கிராம் பகுதியில் இந்து அமைப்பினர் இந்திய வெற்றியை கொண்டாடி னார்கள். இதற்கு அப்பகுதியை சேர்ந்த இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்புக்கும் கலவரம் ஏற்பட்டது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 20 பேர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடந்தது.
உத்தரகாண்டம் மாநிலம் உத்தம்சிங் நகரில் நடந்த இந்திய அணி வெற்றி ஊர்வலத்தில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை அடக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கர்னூரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திய அணி வெற்றியை கொண்டாடி னார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள மசூதியில்
பட்டாசு கொளுத்தி போட்டனர். இதனால் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.
ஜெய் ஸ்ரீராம்.
தட்ஸ்தமிழ் இணைய பக்கத்தில் படித்த ஒரு செய்தி ரத்தகண்ணீர் வடிக்க வைக்கின்றது.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. இதற்காக விழா எடுக்க நினைத்த கரூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் 100வது நாளில் மண் சோறு சாப்பிடுவதாக பல கோவில்களில் பிராத்தனை செய்துள்ளனர்.
அதன்படி கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் டிசி மதன், குபேரன் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். ரஜியின் கட் அவுட்டிற்கு ஊதுபத்தி சூடம் காட்டி வழிபட்டனர். பெரிய மாலை அணிவித்தனர். கட்அவுட்டில் கால் படாதபடி ஏணி வைத்து ஏறி பால் அபிஷேகம் செய்தனர். ரஜினி மன்றத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கொடி அறிமுகம் செய்தனர். அப்போது வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க என கோஷம் எழுப்பினர்.
இதன் உச்சகட்டமாக ரஜினி நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஒடியதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மண் சோறு சாப்பிட்டனர். மண் சோறு சாப்பிடுவதை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
பாரதமே ஸ்ரீராம சேது விஷயமாக கொந்தளித்து கொண்டு இருக்கும் போது இப்படியும் சில பிறவிகள். இப்படிபட்ட பிறவிகள் இருப்பதால்தான் ஸ்ரீராமர் இருந்தாரா என்று கேட்கும் நிலை உள்ளது. எனவே 80 கோடி இந்துக்களும் தம் குடும்பத்தாரை நல்வழிபடுத்த தினமும் 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவோம்.
ஜெய் ஸ்ரீராம்.
பாலு என்கிற திம்மி ஸ்ரீராமசேதுவை அழிக்கும் முயற்சியில் முழு மூச்சாய் ஈடுபட்டு வருகின்றான். ஏற்கனவே அவன் தஞ்சை சரஸ்வதி மகாலில் இருந்த ஆதாரங்களை கொளுத்திவிட்டான் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். அதை பற்றி நான் எழுதிய பதிவு இது.
இப்போது இந்த கயவன் புது கதையை அவிழ்த்து விடுகின்றான். மெய்னோவின் அரசு முழு பாலத்தையும் இடிக்காதாம். சுமார் 300 மீட்டர்தான் இடிக்க போகின்றார்களாம். நண்பர்களே கடலின் மீது ஒரு பாலம் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய சாதனை என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அதுவும் 17,50,000 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் கட்டிய பாலம் இது. எந்த ஒரு கட்டிடமும் காலத்தினால் பழுதாகும். ஸ்ரீராமர் எழுப்பிய பாலமானாலும் அவருக்கும் வருண பகவானுக்கும் இருந்த மன வருத்தத்தினால் இப்பாலம் சிறிது சிறிதாக பழுதடைந்து வந்துள்ளது.
எந்த பாலத்திலும் ஒரு பகுதி இடிந்தால் முழு பாலமுமே கீழே விழுந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பாலம் அவ்வாறு இடிந்து விழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
ஆகவே நண்பர்களே 17,50,000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய ஒரு பழமை வாய்ந்த சரித்திர பாலத்தில் 300 மீட்டர்களை இடித்தால் அந்த பாலம் என்னவாகும் என்று யோசியுங்கள். ஒரு பகுதியை இடிக்கும்போது மொத்த பாலமே இடிந்து விழும் அபாயம் உள்ளது. பல கிலோமீட்டர் நீளம் உள்ள பாலம் இடிந்து விழுந்தால் கண்டிப்பாக சுனாமி ஏற்படும். தென் இந்தியாவே அந்த சுனாமியில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக NASA செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் 300 மீட்டர் என்பார்கள். பிறகு 3000 மீட்டர் இடித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். அரசியல் திம்மிகளின் நிலை பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். ஆகவே ஸ்ரீராம சேதுவில் இருந்து ஒரு இஞ்சை கூட இடிக்க விடமாட்டோம் என்று 80 கோடி இந்துக்களும் உறுதி எடுப்போம். மேலும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரின் ஆட்களால் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிவரும் தமிழக பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான தமிழிசைக்கு நம் ஆதரவை தெரிவிக்கும் விதமாக பிரார்த்தனை செய்வோம்.
ஜெய் ஸ்ரீராம்.
அன்பு பதிவர்களே. என்னுடைய வலைப்பூவை கைப்பற்ற சதிவலை பின்னப்படுகிறது.
மைனாரிட்டி அரசாட்சி புரியும் கயவனின் பூத் ஏஜண்டான லக்கிலுக் என்பவர்தான் இலைக்காரன் என்ற பெயரில் எழுதுகிறார் என்று முதலில் வதந்தி பரப்பினார்கள். பிறகு தொடர்சியாக லக்கிலுக் அவர்கள் என் பதிவில் பின்னூட்டமும், பின்னூட்ட கயமைதனமும் செய்து வந்தார்.
இப்போது பார்த்தால் என் வலைப்பூ ஸ்பாம் மூலம் தடை செய்யப்பட்டு விட்டது என்று நான் எழுதும் ஸ்டைலில் அவர் ஒரு பதிவு எழுதியுள்ளார்.
லக்கிலுக் அவர்களே நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர். தயவு செய்து என்னுடைய வலைப்பூவை ஹைஜாக் செய்ய வேண்டாம்.
பின்குறிப்பு : நான் யாருக்கும் எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை. லக்கிலுக் அவர்களின் பதிவை பார்த்து எனக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்த நண்பருக்கு நன்றிகள் கோடி.