பம்பாய் பயங்கரம்
பாரத மாதாவின் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி நடை பெற்று இருக்கின்றது. நாட்டின் உள்ளே இருந்து தாக்குதல் நடத்தும் கிருத்துவ மிஷினரிகள், முகமதிய ஜிகாதிகள், திராவிட திம்மிக்கள் போதாது என்று கடல் வழியே வந்த கயவர் கூட்டம் ஒன்று படுகொலைகள் புரிந்து உள்ளன.
இந்த பயங்கர நிகழ்விற்கு பொறுப்பு ஏற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும், அவருக்கு துணை நிற்கும் மத்திய மொம்மை அரசின் மன்மோகன் சிங்கும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இது போன்ற சோதனை மிக்க நேரத்தில் பாரத தாயை காப்பாற்றும் முழு தகுதி மகா சக்தியான நம் அம்மாவிற்கு மட்டுமே உண்டு என்பதை நினைவு படுத்துகிறேன். 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து பாரத பிரதமர் பொறுப்பை ஏற்குமாறு அம்மாவை வேண்டுவோம்.
இந்த தாக்குதல்களில் தங்கள் உயிரை நீத்த ஹிந்துக்களுக்கு ஆங்காங்கே மோட்ச தீபம் ஏற்றி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.
இந்த பயங்கர நிகழ்விற்கு பொறுப்பு ஏற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும், அவருக்கு துணை நிற்கும் மத்திய மொம்மை அரசின் மன்மோகன் சிங்கும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இது போன்ற சோதனை மிக்க நேரத்தில் பாரத தாயை காப்பாற்றும் முழு தகுதி மகா சக்தியான நம் அம்மாவிற்கு மட்டுமே உண்டு என்பதை நினைவு படுத்துகிறேன். 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து பாரத பிரதமர் பொறுப்பை ஏற்குமாறு அம்மாவை வேண்டுவோம்.
இந்த தாக்குதல்களில் தங்கள் உயிரை நீத்த ஹிந்துக்களுக்கு ஆங்காங்கே மோட்ச தீபம் ஏற்றி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.