அண்ட புளுகன் (அ) ஆகாச புளுகன்
தமிழகத்தின் சாபமாக இருக்கும் தலையாய திம்மி கருணாநிதி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த திம்மியாவது பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு நாட்டை கெடுத்து வருகின்றது. ஆனால் இப்போது முளைத்த புதிய திம்மி கருணாநிதியையே சாப்பிட்டு விடும் அளவிற்கு அள்ளி வீசுகின்றது. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். அனால் இந்த குடிகாரன் உளறுவதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
அரிதாரம் பூசிய திருடன் கொடுத்திருக்கும் பேட்டியின் சில வரிகளை இப்போது பார்ப்போம்.
அப்புறம் என்னா ..ருக்காக மனைவியை விட்டு கோர்ட்டில் கேசு போட்டான் இவன். அது மட்டுமா, அந்த இடத்திற்காக 8.5 கோடி ரூபாய் கொடுத்து இருக்கின்றனர். அதை பற்றி வாயை திறக்கின்றானா பாருங்கள்.மக்களுக்காக என் கல்யாண மண்டபத்தைக் கொடுக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நானும் யோசிச்சு, ஒரு மாற்றுத் திட்டம் தந்தேன். மண்டபத்தை 50
அடி சுத்தி வரலாம்; அதுக்குத் தேவையான நிலத்தை மண்டபத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் தரத் தயாரா இருக்கேன்னு சொன்னேன். அதை அவங்க காதிலேயே போட்டுக்கலை.
மத்திய அரசாங்கம் அந்த திட்டம் ஏற்புடையது இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால் இந்த திருடன் இப்படி புருடா விடுகின்றானே. இவனை எல்லாம் ஆட்சி பொருப்பில் விட்டால் நாடு என்னவாகும்.
என்னை கோர்ட்டுக்கு இழுத்தாங்க. அங்கே போய் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.அடப்பாவி இப்படியா முழு பூசணிக்காய சோத்துல மறைப்பது. யாரு வழக்கு போட்டது? அரசாங்கமா அல்லது இவன் மனைவியா? அதுவும் ஒரு கோர்ட்டில் தீர்ப்பு வந்தவுடன் இன்னொரு கோர்ட்டுக்கு ஓடியது யார்.
சரி... மண்டபத்தை இடிக்கணும்னு முடிவு பண்ணவங்க அப்பவே இடிச்சிருக்கலாமே... ஏன் இடிக்கலை? தேர்தல் நேரத்துல இடிச்சா இவனுக்கு அனுதாப ஓட்டுகள் விழுந்துடுமேங்கிற பயம்! அதான், இப்போ நேரம் பார்த்து இடிச்சுட்டாங்க.
ஏண்டா லூசு பயலே, இடத்தை கையகபடுத்திய பிறகுதானே இடிக்க முடியும். அரசாங்கம் எப்போது மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நினைக்கின்றதோ அப்போதுதானே இடிக்கும். அதுக்குள்ள கோர்ட்டுக்கு ஓடிப்போய் ஒப்பாரி வைத்துவிட்டு இப்போது இப்படி பேட்டி கொடுக்கின்றான் இந்த கயவன்.
ஏற்கனவே ஒரு திம்மியை ஆட்சியில் அமர்த்திவிட்டு நாம் படும்பாடு போதாதா?. எனவே இந்த புதிய கயவனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட 80கோடி இந்துக்களும் சபதம் எடுப்போம். வரும் ஜனாதிபதி தேர்தலில் அம்மாவை ஜனாதிபதியாக தேர்ந்து எடுப்போம். அம்மா சம்மதிக்காவிடில் அவர் கை காட்டும் நபரை தேர்ந்து எடுத்து நாட்டை காப்போம்.
தெரிந்தே ஏமாத்தும் திருடனை புறக்கணிப்போம். வந்தே மாதரம்.