ஹிந்து சிறுமியின் மீது தாக்குதல்
பாரதத்தின் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக அவரவர்களுக்கு விதிக்கபட்ட கடமைகளின்படி வாழ்ந்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம். நமது வேதங்களிலும் புராணங்களிலும் ஜாதி என்ற வார்த்தையே கிடையாது. நம் ஒற்றுமையை குலைக்க கிருத்துவ மிஷினரிகள் ஏற்படுத்திய கிருமிதான் ஜாதி என்பது. இதை பற்றி பல பதிவர்கள் ஆதாரத்தோடு விளக்கி உள்ளனர்.
மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தில் ஹிந்துக்களின் மீது கொடும்தாக்குதல் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இப்போது அன்டோனியோ மெய்னோவின் புகுந்த வீடான உத்திரபிரதேசத்திலும் இந்த கொடுமைகள் அரங்கேற தொடங்கிவிட்டது. 6 வயது சிறுமியை நெருப்பில் போட்டு பொசுக்கி உள்ளான் ஒரு திம்மி.
இந்த கொடுமைக்கு தார்மீக பொறுப்பேற்று அன்டோனியோ மெய்னோவும், அவரது மகனும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
வாழ்க பாரதம். வீழ்க திம்மிக்கள்.