கம்யூனிஸ்டுகளின் அராஜகம்
நமது புண்ணிய பூமியை அழிப்பதே தலையாய செயல் என்று கருதும் கம்யூனிஸ்டுகள் கேரள மாநிலத்தை முஸ்லிம்கள்+கிருத்துவர்கள் துணையுடன் கைப்பற்றியது அனைவருக்கும் நினைவில் இருக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் உடல் இளைத்த முஸ்லிம் தீவிரவாதிக்காக சென்னைக்கு காவடி எடுத்தனர். சென்னையில் உள்ள திம்மியும் உதவி செய்வதாக வாக்கு அளித்தது.
பிறகு கோடிக்கணக்கான இந்துக்களின் நெஞ்சில் குடியிருக்கும் ஐயப்பன் கோவிலில் புகுந்து குழப்பம் விளைவித்தனர். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதை போல இப்போது ஐயப்பன் கோவில் தலைமை பூசாரி மீது அபாண்ட பழி போட்டுள்ளனர். தயவு செய்து இந்த சுட்டியினை பாருங்கள்.
கோவில் பூசாரிகள் கடவுளுக்கு சமமானவர் என்று ஆத்திகர் அனைவரும் அறிந்ததே. அப்படி பட்ட ஒரு பூசாரியை, அதுவும் பல கோடி பேர் வணங்கும் ஐயப்பன் கோவில் பூசாரியை இப்படி கேவலப்படுத்தலாமா.
"உங்கள் விருப்பங்களை, வேண்டுதல்களை உங்களுக்காக செய்து கொடுப்பப்பவன் அர்ச்சகன், பூசாரி. உமக்காக மெய்யுருகி, நும் நலம் வேண்டி பூசை செய்பவனை இகழுதல், தெய்வத்தை இகழுதலுக்குச் சமம். கடவுளை இகழுதலும் அவர் அடியாரை இகழுதலும் ஒன்றே!" - (நன்றி ஆத்திகர் SK அய்யா அவர்கள்).
இவ்வாறாக கடவுளை நிந்திக்கும் இந்த திம்மிக்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவோம்.
சுவாமியே சரணம் ஐயப்பா. ஜெய்ஹிந்த்.
பிறகு கோடிக்கணக்கான இந்துக்களின் நெஞ்சில் குடியிருக்கும் ஐயப்பன் கோவிலில் புகுந்து குழப்பம் விளைவித்தனர். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதை போல இப்போது ஐயப்பன் கோவில் தலைமை பூசாரி மீது அபாண்ட பழி போட்டுள்ளனர். தயவு செய்து இந்த சுட்டியினை பாருங்கள்.
கோவில் பூசாரிகள் கடவுளுக்கு சமமானவர் என்று ஆத்திகர் அனைவரும் அறிந்ததே. அப்படி பட்ட ஒரு பூசாரியை, அதுவும் பல கோடி பேர் வணங்கும் ஐயப்பன் கோவில் பூசாரியை இப்படி கேவலப்படுத்தலாமா.
"உங்கள் விருப்பங்களை, வேண்டுதல்களை உங்களுக்காக செய்து கொடுப்பப்பவன் அர்ச்சகன், பூசாரி. உமக்காக மெய்யுருகி, நும் நலம் வேண்டி பூசை செய்பவனை இகழுதல், தெய்வத்தை இகழுதலுக்குச் சமம். கடவுளை இகழுதலும் அவர் அடியாரை இகழுதலும் ஒன்றே!" - (நன்றி ஆத்திகர் SK அய்யா அவர்கள்).
இவ்வாறாக கடவுளை நிந்திக்கும் இந்த திம்மிக்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவோம்.
சுவாமியே சரணம் ஐயப்பா. ஜெய்ஹிந்த்.