அம்மான்னா சும்மாவா?

Tuesday, October 30, 2007

தேசதுரோகிகளை என்ன செய்யலாம்?

ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் தேசவிரோதிகளின் பட்டியல் கீழே உள்ளது.

Admiral R.H.Tahiliani (Former Navy Chief, Chairman Transparency International, India)
S.P. Shukla (Former Finance Secy, GOI)
Shanti Bhushan (Former Law Minister)
Muchkund Dubey (Former Foreign Secretary, GOI)
Ramaswamy Iyer (Former Water Resources Secy, GOI)
E.A.S. Sarma (Former Power Secretary, GOI)
B.George Verghese (Senior Journalist)
Madhu Bhaduri (Former Ambassador, GOI)
Medha Patkar (Social Activist)
Aruna Roy (Social Activist, Former member NAC)
Arundhati Roy (Writer, Social Activist)
Arvind Kejriwal (RTI Activist, Magsaysay awardee)
Sandeep Pande (Social Activist, Magsaysay awardee)
Major Gen. S.G. Vombatkere (Retd. Mysore)
Prof. Amit Bhaduri (Former Professor of Economics, JNU)
Prof. K.M.Shrimali (Department of History, Delhi University)
Arun Kumar (Professor Economics, JNU)
Prof. Girijesh Pant (School of International Studies, JNU)
Prof. Pramod Yadava (Professor, Dean, School of Life Sciences JNU)
Prof. Sujata Patel (Dept. of Sociology, University of Pune)
Prof. Achin Vinayak (Professor, Third World Academy)
Nasir Tayabji (Director, Centre for Jawaharlal Nehru Studies, JamiaMilia Islamia)
Jean Dreze (Visiting Professor, Allahabad University)
Arshad Alam (Centre for Jawaharlal Nehru Studies, Jamia Milia Islamia)
Shailesh Gandhi (Convenor, NCPRI)
Vikram Lal (Director, Common Cause)
Shabnam Hashmi (Social Activist, ANHAD)
Dunu Roy (Social Activist and Director, Hazard Centre)
Ravi Chopra (Director, People's Science Institute)
N. Bhaskar Rao (Director, Centre for media studies)
Dr. Ajay Mehra (Director, Centre for public affairs)
Manoj Mitta (Journalist)
Sundeep Dougal (Journalist)
Ajit Bhattacharjee (Journalist)
Sudhirendra Sharma (Journalist)
Smitu Kothari (Dir. Centre for Intercultural Resources, Co-Founder Lokayan)
Himanshu Thakkar (Centre for Water Policy)
Nandini Oza (Social Activist, M.P.)
Ashish Kothari (Founder Member Kalpavriksh)
Vinod Raina (Founder Eklavya)
Rohit Prajapati (Social Activist, Baroda)
Trupti Shah (Social Activist, Baroda)
S. Srinivasan (Baroda)
Sanjay Kak (Filmmaker)
Arshad Amanullah (Documentary Filmmaker)
Nikhil Dey (Social Activist)
Ashok Rao (Secy. National Confederation of Officers Association)
Kamini Jaiswal (Lawyer)
Prashant Bhushan (Public Interest Lawyer)

ஹிந்துஸ்தானத்தை கூறு போட்டு விற்க தயங்காத இந்த தேசதுரோக சக்திகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க தேசதுரோகிகள்.

31 Comments:

  • வாழ்க இலைக்காரன். வாழ்க ஹிந்துக்கள். வீழ்க தேசதுரோகிகள்.
    ஐ... நான் தான் first.. மாமா பிஸ்கோத்து.........

    By at 10/30/2007 11:09 PM  

  • இலைக்காரண்ணே இவங்க என்ன தப்பு பண்ணுனாங்கன்னு சொல்லவே இல்லயே. சொன்னா அதுக்கேத்தபடி இவங்க தலைக்கு எத்தன கிலோ தங்கம்னு அறிவிக்க வசதியா இருக்கும்.
    வாழ்க வேதாந்தி. வாழ்க இலைக்காரன்.. வீழ்க தேச துரோகிகள்.....

    By at 10/30/2007 11:18 PM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும் போது உங்களின் எடைக்கு எடை பிஸ்கோத்து வழங்க ஏற்பாடு செய்கின்றேன்.

    என்ன செய்தார்களா? ஸ்ரீமான் மோடியின் ஆட்சியை கலைக்க வேண்டுமாம். தெகல்கா கண்டுபிடித்த "உண்மைகளை" அடிப்படையாக கொண்டு எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்.

    By at 10/30/2007 11:28 PM  

  • மோடி ஒரு கேடின்னா சொன்னாங்க...சே...தப்பாச்சே....அவன் பெரிய கேடியின்னுல சொல்லியிருக்கனும்...கொலைக்காரன் அவர்களே...சீ சீ..இலைக்காரன் அவர்களே..மோடிக்கு, நீங்க குடை பிடிங்க...ஏன்....80 கோடி பேரையும் கூப்பிடுறீங்க...அவங்களுக்கு வேலையிருக்காம்..

    By at 10/30/2007 11:32 PM  

  • கொலைஞ்சர் பெயரை விட்டு விட்டீர்களே.

    அம்மவை பற்றி தரகுறைவாக விமர்சித்த லுக்கிலுக் என்னும் பதிவருக்கு உங்கள் சார்பில் சரியான பதில் அளித்து விட்டேன்.

    By at 10/30/2007 11:37 PM  

  • tbcd அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    80கோடி ஹிந்துக்களின் சார்பில் நான் வேண்டுகோள் விடுப்பது தவறா?. ஹிந்துக்களை காப்பதற்காகவே அவதாரம் எடுத்த வந்த ஒரு மாவீரரை குறை சொல்லும்போது ஒட்டுமொத்த ஹிந்து இனமே எழுச்சி கொள்ள வேண்டும்.

    By at 10/30/2007 11:39 PM  

  • tbcd யிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    இலைக்காரரே, இவரையும் "தேசத் துரோகிகள்" பட்டியலில் சேர்க்கவும்....

    எங்கள் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் இருக்கும் அனைத்துக் குழுக்களும் இன்று மாலை கூடி tbcd யை கட்சியிலிருந்து நீக்கப் போகிறோம்!

    வாழ்க அம்மா நாமம்!

    வாழ்க மோடி! வீழ்க தேச துரோகிகள்...

    By at 10/30/2007 11:40 PM  

  • ச்ற்று பொருங்கள். கருட புராணத்தில் இதற்கு என்ன தண்டனை என்று பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்.

    By at 10/30/2007 11:40 PM  

  • சாணக்கியன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    இந்த கயவர்களுக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையாவது வழங்கபட வேண்டும். சிறையில் தினமும் ராமாயணமும், பாரதமும், கீதையும் படிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

    By at 10/30/2007 11:53 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பாவம் tbcd. விட்டு விடுங்கள். புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கும் அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பது சரியாக தெரியவில்லை.

    ஹிந்துக்களின் மீது கைவைத்தால் தான் ஆரம்பித்த கட்சியே கையை விட்டு போகும் என்று உணர்த்திய உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

    By at 10/30/2007 11:56 PM  

  • இலைக்காரரே,
    நீங்கள் சொல்வதால் இந்த ஒருமுறை விட்டுவிடுகிறோம்..
    ஆனால் இதேபோல் ஹிந்து விரோதப் போக்கையும், மோடியிச விரோதப் போக்கையும் தொடர்ந்தால், அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறு வழி இல்லை...
    வாழ்க இலைக்காரன்!

    By at 10/31/2007 12:01 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    tbcd அவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்பது இப்போது புரிந்து இருக்கும் என்று நம்புவோம்.

    By at 10/31/2007 12:06 AM  

  • அவருக்கு இன்னும் புரியவில்லை என்று நினைக்கிறேன்..
    என்னைப் பார்த்து இலைக்காரனின் அல்லக்கையா? என்று கேட்கிறார்..

    அம்மாவின் புகழ் பரப்பும், ஸ்ரீராம பக்தரான உங்கள் அல்லக்கையாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன்!(ஆமா, அல்லக்கைன்னா என்ன? தெரிஞ்சா யாராவது சொல்லுங்க...)

    வாழ்க ஸ்ரீவேதாந்தி!
    ஜெய் ஸ்ரீராம்!!!!!

    By at 10/31/2007 12:12 AM  

  • நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஸ்ரீமான் மோடியின் ஆட்சியை கலைக்கச் சொல்லும் இந்த தேச துரோகிகளை வன்மையாக கண்டிக்கிரேன்.

    By at 10/31/2007 12:16 AM  

  • எனக்கு அம்மாவின் பொற்கால ஆட்சியில் எடைக்கு எடை பிஸ்கோத்தா.... அப்படி நடந்தால் கொலைஞர் போன்ற எதிரிகள் அதை பொற்கால ஆட்சி என்று சொல்லாமல் பிஸ்கோத்து கால ஆட்சி என்று சொல்லி விடுவார்களே இலைக்காரரே.

    By at 10/31/2007 12:22 AM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    அல்லக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர் எல்லாம் ஒரு கட்சிக்கு தலைவரா? வெட்கபடுகின்றேன். வேதனை அடைகின்றேன்.

    By at 10/31/2007 12:25 AM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உலகம் எங்கும் கிருத்துவ, முகமதியர்களின் எண்ணிக்கை கூடி வருகின்றது. ஹிந்துஸ்தானத்திலும் அது கூடினால் 80 கோடி ஹிந்துக்களுக்கும் அது பெரிய தீங்காக அமையும்.

    By at 10/31/2007 12:26 AM  

  • என்ன நடக்குது.....!!

    என் தலையயை உருட்டுறீங்க....!

    கொலைக்காரன் அவர்களே...உட்கட்சி ஜனநாயகம் தேயுது...

    அதை மொதல்ல சரி பண்ணனும்....

    அது வரை நீங்க...இந்துக்களை கட்டுக்கிட்டு அழுங்க...

    By at 10/31/2007 12:28 AM  

  • great அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பிஸ்கோத்து என்றால் சாதா பிஸ்கோத்தா. அம்மாவின் பொற்கால ஆட்சியில் தங்க பிஸ்கோத்து வழங்குவோம்.

    By at 10/31/2007 12:30 AM  

  • tbcd அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    ஹிந்துக்களை எதிர்க்கும் நீங்கள், ஹிந்துக்களின் ஓட்டு எனக்கு தேவை இல்லை என்று வெளிபடையாக அறிவிக்க தயாரா?

    By at 10/31/2007 12:38 AM  

  • இந்துக்களின் ஓட்டு எனக்கு தேவை இல்லையப்பா...போதும்மா...

    போங்கய்யா நீங்களும் உங்க இந்து புரணமும்...சந்து புரணமும்..

    By at 10/31/2007 12:55 AM  

  • tbcd அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உங்களுக்கு நல்ல புத்தியை தர ஸ்ரீராமரை வேண்டுகின்றேன்.

    By at 10/31/2007 1:19 AM  

  • tbcd அவர்களே,
    ஸ்ரீராமர் தான் உங்களுக்கு நல்ல புத்தி தர வேண்டும்....
    உங்களுக்காக நான் அவரிடம் பிராத்தனை செய்கிறேன்....
    ஜெய் ஸ்ரீராம்!!!!!!!!!

    By at 10/31/2007 1:20 AM  

  • ரொம்ப அழகா அம்மா, மோடி, ஹிந்துயிசம், ராமர் நு எல்லோரையும் நக்கலடிச்சு , செம பிண்ணு பிண்ணுறீங்க... அதுவும் இலைக்காரன் நு பேர வெச்சிகிட்டு.... சூப்பரோ சூப்பர் சாரே... ஒரு டவுட்... அதென்ன எப்பவும் 80 கோடி?? நிங்க வலைப்பதிவு ஆரம்பிச்ச அப்புறம் ஒரு இந்து குழந்தை கூட பிறக்கவில்லையா.....
    உங்க வலைப்பதிவுகள் காமெடி ல வந்து 81 கோடியே 73 லட்சத்து 23 ஆயிரத்து 122 இந்துக்களையும் கிச்சு கிச்சு மூட்டுதுங்கோ... :)

    By at 10/31/2007 2:49 AM  

  • ராமனுக்கு உயிர் வர நான் வேண்டுகிறேன்..யாரு கிட்ட வேண்டலாம்...எல்லாம் வல்ல அம்மாவிடம்..

    நிரந்தர கொடுமை அம்மா...ராமனை உயிர்ப்பியுங்கள்..

    //*tbcd அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உங்களுக்கு நல்ல புத்தியை தர ஸ்ரீராமரை வேண்டுகின்றேன்.

    By இலைக்காரன் at 10/31/2007 1:19 AM

    tbcd அவர்களே,
    ஸ்ரீராமர் தான் உங்களுக்கு நல்ல புத்தி தர வேண்டும்....
    உங்களுக்காக நான் அவரிடம் பிராத்தனை செய்கிறேன்....
    ஜெய் ஸ்ரீராம்!!!!!!!!!

    By ஜெகதீசன் at 10/31/2007 1:20 AM*//

    By at 10/31/2007 5:54 AM  

  • thisandthat அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    நான் அம்மாவின் புகழை பரப்ப வந்திருக்கும் ஒரு சிற்றிலை. 80 கோடி என்பது ஒரு குறியீடு. யாருக்கும் சரியான எண்ணிக்கை தெரியாது.

    By at 10/31/2007 8:50 PM  

  • tbcd அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    உங்களின் வேண்டுதலால் ஸ்ரீராமர் விரைவில் மனித உருவில் தோன்றுவார்.

    By at 10/31/2007 8:51 PM  

  • இலைக்காரன் அவர்களே,
    இந்த thisandthat அவர்களுக்கு சரியான பதில் தாருங்கள்...
    என் பதிவிலும் வந்து நீங்கள் அம்மாவையும், மோடியையும் கிண்டல் செய்வதாக அவதூறு கிளப்புகிறார்...

    By at 10/31/2007 9:35 PM  

  • இலைக்காரா..
    உன்னைப்போன்ற இந்துத்துவ வெறிபிடித்த நாய்களால் தான் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு பெரும் கேடு..! அதென்ன உன்னை பெற்ற தாயை கூட புகழாமல் கண்டவனிடம் படுத்த விபசாரி ஜெயலலிதாவை தாய்க்கு மேலாக புகழ்கிறாய்..! நீயும் ஒரு ஹிந்து என்று சொல்வதால் ஹிந்துவாகிய நான் வேதனையடைகிறேன்.


    அனைவரும் இடும் பின்னூட்டத்தை நீ இங்கே வெளியிட்டால் உன் வலைப்பூ நாறிவிடும். காரணம் நீ கொண்டிருக்கும் இந்து மத வெறியும்,ஜெயலலிதா மோகமும்..!

    திருந்துடா நாயே..!

    By at 10/31/2007 11:23 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பதிவிற்கு வருகை தரும் எல்லோரும் நம் கருத்தை ஏற்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

    By at 11/01/2007 12:55 AM  

  • karan அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பல கோடி மக்கள் அம்மா என்று அன்புடன் அழைக்கும் ஒருவரை பற்றி இப்படி பேசுவது நியாயமா? உங்களை போன்ற ஹிந்துக்கள் இருப்பதால்தான் நாட்டில் திம்மிக்கள் பெருகி வருகின்றனர். ஸ்ரீராமர் உங்களுக்கு நல்ல புத்தியை தரட்டும்.

    By at 11/01/2007 12:56 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za