அம்மான்னா சும்மாவா?

Sunday, October 14, 2007

அப்பாவி ஹிந்துக்களை வேட்டையாடும் மெய்னோ

ஹிந்துஸ்தானத்தில் நாள்தோறும் பல இடங்களில் அப்பாவி ஹிந்துக்கள் கொலை செய்யபட்டு வருவது உங்களுக்கு தெரியும். ஹிந்துக்களின் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்பதற்காக கிருத்துவ மிஷினரிகளும், ஜிகாதிகளும், முகமதியர்களும் நாள் தோறும் ஹிந்துக்களை படுகொலை செய்கின்றனர். இந்த கொலையாளிகளுக்கு பக்க பலமாக இருப்பது மொம்மை பிரதமரை வைத்து விளையாடும் ரோம ராணி மெய்னோவும் தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கொலைஞரும் ஆவர்.

சமீபத்தில் பாசிச முகவின் ரவுடிகள் முருகபெருமானின் திருதலங்களில் ஒன்றான பழனியின் உச்சிக்கு செல்ல பயன்படுத்தும் ரோப் காரின் கம்பி வடத்தை அறுத்து பல பக்தர்களை பரலோகம் அனுப்பினர். அந்த கொடுமையான படுகொலையின் விளைவாக தமிழகத்தில் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவே பயபடும் நிலை உருவாகி உள்ளது. கயவன் கருணாநிதி போட்டு கொடுத்த பாதையில் ரோம ராணி மெய்னோ பீடு நடை போட துவங்கிவிட்டார்.

பாரதத்தில் உள்ள குஜராத் மாநிலமானது ஸ்ரீமான் மோடியின் ராஜதர்ம ஆட்சியின் காரணமாக மோடிஸ்தானம் என்று அழைக்கபடுவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஸ்ரீமான் மோடியை மட்டுமே முதல்வராக தேர்வு செய்வோம் என்று அம்மாநில ஹிந்துக்கள் சபதம் எடுத்து உள்ளனர். மோடிஸ்தானத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தலில் தன் கட்சி படுதோல்வி அடையும் என்று தெரிந்து கொண்ட மெய்னோ அப்பாவி ஹிந்துக்களின் மீது தன் வேட்டையை ஆரம்பித்து விட்டார்.

மோடிஸ்தானத்தின் பவகத் மலையின் மீது இருக்கும் மகாகாளியின் கோவில் திருவிழாவிற்கு வந்த அப்பாவி ஹிந்துக்கள் 11 பேர் படுகொலை செய்யபட்டு இருக்கின்றனர். மேலும் பல ஆயிரம் ஹிந்துக்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொண்ட மத்திய அரசை 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க மெய்னோ.

8 Comments:

  • ஜெய் ஸ்ரீராம்!!!!!!!!11

    By at 10/14/2007 11:02 PM  

  • பின்னூட்ட மோடித்தனம்

    By at 10/14/2007 11:16 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. ஜெய் ஸ்ரீராம்.

    By at 10/14/2007 11:41 PM  

  • லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் பின்னூட்ட கயமைகளை தொகுத்து ஒரு மொக்கை பதிவு போடலாம் என்று எண்ணியுள்ளேன்.

    By at 10/14/2007 11:42 PM  

  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.தமிழ்நாடு ஆட்சியை கலைக்க இதை விட என்ன பெரிய உதாரணம் தேவை?. இன்று இரவே நீதிபதி அகர்வாலை சந்தித்து அரசை கலைக்க ஆணை பெற்று விட வேண்டும்

    By at 10/14/2007 11:48 PM  

  • //
    லக்கிலுக் அவர்களே,

    வருகைக்கு நன்றி. உங்களின் பின்னூட்ட கயமைகளை தொகுத்து ஒரு மொக்கை பதிவு போடலாம் என்று எண்ணியுள்ளேன்.
    //
    அப்ப இதுவரைக்கும் நீங்க போட்டது எல்லாம் சீரியஸ் பதிவா?????

    By at 10/14/2007 11:48 PM  

  • சாணக்கியன் அவர்களே,

    வருகைக்கு நன்றி. சற்று பொறுமையாக இருங்கள். சுப்ரீம் கோர்ட்டில் அக்டோபர் 29ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகின்றது. அன்றே ஆட்சி கலைக்கபடும் என்று நம்புவோம்.

    By at 10/14/2007 11:59 PM  

  • ஜெகதீசன் அவர்களே,

    "அப்ப இதுவரைக்கும் நீங்க போட்டது எல்லாம் சீரியஸ் பதிவா?????"

    வருகைக்கு நன்றி. ஹிந்துக்களின் கண்களுக்கு சீரியசாக தென்படும் என் பதிவுகள் திம்மிகளின் கண்களுக்கு மொக்கையாக தெரியலாம்.

    By at 10/15/2007 12:01 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za