அம்மான்னா சும்மாவா?

Wednesday, February 13, 2008

பாரதத்தை சீரழிக்கும் திம்மி

பல கோடி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பாரதத்தை கிருத்துவ மிஷினரிகள் ஜாதி என்ற கோடாரியால் பிளந்தனர். கிருத்துவம் மற்றும் ஜிகாதிகளின் கைபிள்ளையாக இருக்கும் கொலைஞர் பாரதத்தை தொடர்ந்து கூறு போட முயன்று வருகின்றார்.

ஹிந்துஸ்தானத்தில் எல்லோரும் ஒர் இனம், ஒர் தாய் பிள்ளைகள் என்று வாழ்ந்து வருகின்றனர். அண்ணாதுரை என்ற திராவிட திம்மி வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று பிரிவினை பேச்சை ஆரம்பித்து வைத்தார். அதை நம்பிய சிலரின் செய்கைகளால் திம்மிக்கள் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தனர். இப்போது ஆட்சி அதிகாரத்தின் மூலம் நாடு முழுவதும் பிரிவினை செயல்களை தூண்டிவிட்டு வருகின்றனர்.

தொலைகாட்சி பெட்டியை பார்த்தால் கர்நாடகத்தில் கலவரம். மஹாராஷ்டிரத்தில் கலவரம் என்று நாள்தோறும் பிரச்சனைகள் கிளம்புகின்றன. ராஜ் தாக்கரே பகிரங்கமாக கருணாநிதி செய்வதைதான் நான் செய்கின்றேன் என்று பேட்டி கொடுக்கின்றார். கலவர காட்சிகளை தமிழ்நாடு எங்கும் விளம்பர படுத்த அரசே இலவச தொலைகாட்சி பெட்டிகளை அளித்து வருகின்றது. இதை பார்க்கும் தமிழக மக்களும் நாமும் கலவரத்தில் ஈடுபடலாமே என்ற நிலைக்கு தள்ளபடுவர். இலவசங்களின் மூலம் மக்கள் மூளை சலவை செய்யபடுகின்றனர்.

இந்த பாசிச செயலை தேசநலன் மிக்க மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும். கருணாநிதியை ஆட்சி பொறுப்பில் இருத்து விரைவில் அகற்ற 80 கோடி ஹிந்துக்களும் பிரார்த்தனை செய்வோம்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za