அம்மான்னா சும்மாவா?

Monday, April 09, 2007

கருணாநிதியும் கார் குண்டும்

சென்ற வருடத்தில் தினமலரை பாராட்டி ஒரு பதிவினை எழுதினேன். அதில் குறிப்பிட்டு இருந்த வரிகள் இவை "சமீபத்தில் நடந்த தேர்தலில் கலவரத்தின் மூலம் ஆட்சி பொறுப்பில் கருணாநிதி அமர்ந்தவுடன் தமிழகத்தில் வன்முறை பல்கி பெருகி ஆறாக ஓடுகின்றது. உலகின் பல பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஆயுத சப்ளை நடைபெறுகின்றது. சமீபத்தில் ஆந்திராவில் பிடிபட்ட ராக்கெட் குண்டுகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அதே போல அல்கொயிதாவிற்கும் ஆயுதங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவதாக அமெரிக்க உளவு ஸ்தாபனம் ஒன்று சந்தேகப்படுகின்றது."

நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது பதிவுலக நண்பர்களே. உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தும் முகமதியர்களுக்கு வெடிமருந்து தமிழகத்தில் இருந்துதான் ஏற்றுமதி ஆகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அப்படி ஏற்றுமதி செய்ய இருந்த ஒரு கார் வெடிகுண்டுதான் திண்டிவனம் அருகே வெடித்ததாக தகவல்கள் வருகின்றன. வெடிகுண்டினை எடுத்து சென்ற தீவிரவாத முகமதியர்கள் பா.ஜ.க தன் தேர்தல் பிரச்சார சி.டி.யில் குறிப்பிட்டதை போன்று தங்கள் சுய அடையாளத்தினை மறைத்து, நம் சகோதரர்கள் போல பெயரை வைத்து உள்ளனர் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தான் தீவிரவாதிகள் கொழும்பு மீது விமான தாக்குதல் நடத்தினர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இலவசங்களின் மூலம் மக்களை ஏமாற்றி மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி பதவிக்கு வந்தவுடன் நம் மாநிலம் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் ஒர் இடமாக மாறிவிட்டது. இந்த கயவனிடம் இருந்து நாட்டை காப்பாற்ற 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வாழ்க தலைநகர மக்கள். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

1 Comments:

  • அம்மாவுக்கு "ஆய்" வராததற்கு காரணமான கருணாநிதியின் சதியை எண்ணி தமிழ்நாடே வெட்கித்
    தலைகுனிகிறது.

    By at 4/11/2007 6:06 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za