அம்மான்னா சும்மாவா?

Saturday, April 14, 2007

பேட்டை ரவுடிகளின் அராஜகம்

பாரத மண்ணில் அந்தணர்கள் எப்போதும் பெரும் பெயரும், புகழும் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. பில் கேட்ஸில் இருந்து லேரி எலிஸன் வரை பாரதத்தில் அலுவலகங்களை அமைப்பது இவர்களின் திறமையை உபயோகப்படுத்தி கொள்ளத்தான் என்பதும் பெரும் உண்மை. மிகுந்த அறிவும், கலாச்சார பிண்ணனியும் கொண்ட இவர்களால் பாரதத்தாய் எப்போதும் பெருமிதத்துடன் பீடு நடை போடுகின்றாள். இவர்கள் சாந்த சொரூபிகள், யாருடைய வழியிலும் குறிக்கிடாமல் தன் வழி தனி வழி என்று செல்பவர்கள். இவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட திம்மிக்கள் எப்போதும் இவர்களை வம்பு சண்டைக்கு இழுப்பர். Intellectual pygmies ஆன இந்த திம்மிக்களிடம் இருந்து விலகிச் செல்லும் மனதுடையவர்கள் இவர்கள்.

தமிழகத்தில் கயவன் கருணாநிதியின் மைனாரிட்டி ஆட்சி வந்ததில் இருந்து இந்த பேட்டை ரவுடிகளின் அராஜகம் தாங்க முடியவில்லை. அப்பாவி பிராமணர்களின் பூணூல் அறுப்பும், குடுமி அறுப்பும் நாள் தோறும் நடந்து வருகின்றது என்பதை நம் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த வகையாய், இப்போது வீடு புகுந்து மிரட்டும் செயல் ஆரம்பித்து உள்ளது.

வெற்றி அடைந்த பெருமக்களின் புகழை அழிக்க திம்மிக்கள் எடுக்கும் ஆயுதம் பெண்கள். நாடு போற்றும் நல்லவர்களின் செயலினை கண்டு கலங்கும் திம்மிக்கள் அவர்களை பெண்களோடு தொடர்புபடுத்தி இழி செயல்களை கதை கட்டி விடுவார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பெரியவாள் அவர்களுக்கு நடந்த கொடுமையான செயல்களை நாம் அனைவரும் அறிவோம். தனது பதிவுகளின் மூலம் ஆன்மீக கருத்துக்களை பரப்பி வந்தார் ஒரு பதிவர். கருத்தினை மறுக்க முடியாத பேட்டை ரவுடிகள் அவரின் புகழை கெடுக்க முடிவு செய்து ஒரு நாடகத்தினை அரங்கேற்றி உள்ளனர்.

சென்னை மாநகரில் இருந்த பதிவரின் வீட்டிற்கு சென்று கத்தி முனையில் அவரை பியட் யூனோவில் கடத்தி சென்றுள்ளனர். அது மட்டும் அல்லாமல் சினிமாவில் வருவது போல இரண்டு, மூன்று திராவிட நஞ்சுக்கள் பட்டாக்கத்தியோடு சுற்றி நின்று வெற்றுத்தாளில் கைநாட்டு வாங்கி உள்ளனர். கடத்தப் பட்ட போது அவரின் செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளனர் அந்த திம்மிக்கள். அதனால் அவர் அமெரிக்காவிலும், கனடாவிலும், இஸ்ரேலிலும் உள்ள தன் நண்பர்களிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

செல்போனில் உள்ள அவரின் நண்பர்களுக்கு அடையாளம் தெரியாத தொலைபேசிகளில் இருந்து மிரட்டல் வருவதாக தகவல்கள் வந்துள்ளன. தன் உயிருக்கும், தன் குடும்பத்தாரின் உயிருக்கும் பயந்த அந்த பண்பாளரின் அமைதியான குணத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. திக்குத் தெரியாத சென்னை மாநகரில் தனியாக மாட்டிக்கொண்ட அந்த பதிவாளரை யாரும் காப்பாற்ற முடியவில்லை. வஞ்சகரின் வலை விரிப்பில் ஏதும் அறியா அந்த அப்பாவி மாட்டிக் கொண்டார்.

லஞ்ச ஊழலில் முதலிடம் வகிக்கும் காவல் துறையிடம் கட்டு கட்டாக பெட்ரோல் டாலரை கொடுத்து அவரின் மீது பொய் வழக்கு பதிவு செய்ய யோசித்து கொண்டு இருக்கிறார்களாம். இதற்கு பிண்ணனியில் ஆளும் கட்சியின் அடிவருடிகள் இருப்பதாக தெரிகின்றது. அந்த நல்ல உள்ளம் படைத்த ஆன்மீக செம்மலை காப்பாற்ற 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம். அனைவரும் அருகே உள்ள நீதி மன்றங்களை அணுகி அந்த பதிவரை காப்பாற்ற மனு செய்யுங்கள்.

வாழ்க வைதிகஸ்ரீ. வளர்க அவர் புகழ்.

தொடர்புடைய சுட்டிகள்
ஒன்று
இரண்டு

7 Comments:

  • நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு செய்யட்டுமா? உங்களோட இந்த பதிவை அப்படியே எடுத்து என்னோட பதிவில் போடட்டுமா?

    By at 4/14/2007 2:10 AM  

  • //கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு வலைஞர் சந்திப்பின் போது இட்லி வடை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்து போட்டுவிட்டார் என்று ஒரு கூத்து நடந்தது... இட்லி வடை பத்திரிக்கை நிருபர் என்று "பல செய்திகள் வெளி வருகின்றன".... இப்போது பாலபாரதி ஒரு உரையாடலை அனுமதி இல்லாமல் ரெக்கார்டு செய்திருக்கிறார். தேவைப்பட்டால் போடுவேன் என்று சொல்லியிருக்கிறார். இவர் பத்திரிக்கை நிருபர் என்று ஒரே செய்திகாக சொல்லியிருக்கிறார்... //


    முகமூடியின் இந்த அவதானிப்பை ஏற்கிறேன்.

    கண்டிப்பாக இது சரியான நேர்மையான அணுகுமுறையாக இல்லை.


    சென்ற முறை பாலபாரதி அவர்கள் வலைப்பதிவர்கள் கூட்டம் நடத்திய போதும் பதிவுகளில் போண்டா செய்வது, பஜ்ஜி செய்வது எப்படி என்று சென்சேஷனலாக பரபரப்பு பரவியது!
    (அப்படியாக ஒரு பதிவரின் போண்டா பதிவில் நான் போட்ட ஒரு கமெண்ட் டெலீட் செய்யவே அப்பதிவர்க்கு அமுக உதவிக்கு வர வேண்டியிருந்தது. கடைசியாக கமெண்ட் போட்ட நானே அந்தக் கமெண்டை அழித்தேன்.

    எளிய கமெண்ட் டெலிஷனுக்கே டெக்னிகலாகத் திணறிய அந்தப் பதிவரும், டெக்னிக்கலாக மிகவும் உறுதி செய்யப்படவேண்டிய இந்த சல்மா அயூப் ஆபரேஷனில் ஆக்டிவாகப் பங்கேற்றிருக்கிறார் என்பதும் டெக்னிக்கலாக எவ்வளவுக்கு உண்மையாக இருக்கமுடியும் எனும் ஐயத்தை ஏற்படுத்துகிறது)

    இவ்விஷயத்தில் முதலில் டெக்னிகலாக உறுதிசெய்யப்பட வேண்டிய விஷயங்களை விடுத்து இவர்தான் செய்தார் என்று உணர்வுபூர்வமாக முத்திரை குத்தி அவசர அவசரமாக உறுதி செய்திருக்கிறார்கள்!


    இம்முறை பாலபாரதியின் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வலைப்பதிவர்கள் கூட்டம் கூடுவதற்கு முன்பே சென்சேஷனலிஸம் பரவிவிட்டது.

    பதிவுகளிலும் பத்திரிக்கை சென்சேஷனலிஸம் பறக்கிறது!

    போலியிடம் இருந்து மிக மிக மோசமான படு கேவலமான என் வீட்டுப் பெண்களை, மூணு நாலு வயதுக் குழந்தைகளைக் கேவலப்படுத்தும் மெயில்கள் பல பெற்றவன் நான்.

    மெய்யாக இந்த இணைய ஆபாச வக்கிரம் ஒழிய நேர்மையான முயற்சிகள் எடுக்கவேண்டும்.

    தீமையைச் செய்பவர் மெய்யாலுமே பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!

    நபர்களின் இந்தமாதிரியான விளம்பர சென்சேஷனலிஸம் என்பது நம்பகத்தன்மையைக் குறைக்கும்!

    By at 4/14/2007 4:55 AM  

  • மகேந்திரன். பெ அவர்களே,

    வருகைக்கு நன்றி. என்னை விவகாரத்தில் இழுத்துவிட ஏதேனும் முயற்சி நடக்கின்றதா? இல்லை எனில், நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

    Hariharan # 03985177737685368452 அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 4/14/2007 5:02 AM  

  • சொர்ணமால்யாவுடன் காஞ்சி காமகேடி
    வேள்வியில் ஈடுபட்டபொழுது அதனை
    தடுத்தாட்கொண்ட அம்மாவின் நெஞ்சுரம் திராவிடத்திம்மிக்கு கடுகளவும்
    கிடையாது என்பது வெள்ளிடைமலை.

    By at 4/14/2007 5:26 AM  

  • பின்னூட்ட மொள்ளமாறித்தனம்

    By at 4/23/2007 10:03 PM  

  • பின்னூட்ட எச்சக்கலைத்தனம்

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
    எச்சு"இலைக்காரரே"...

    By at 4/24/2007 5:27 AM  

  • ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
    நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

    சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

    நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

    எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

    ஜெய்ஹிந்த்!!!

    By at 4/24/2007 8:49 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za