கிழவனின் களவானித்தனம் – II
மைனாரிட்டி ஒட்டுக்கள் மூலம் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி கோடிகளை அபகரித்த செய்தியின் தொடர்ச்சி.
அதை பற்றி பிரமுகர்களின் கருத்து.
சோ - இது ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர் மிரட்டி இதை செய்திருக்கலாம்.
தினமலர் (ஜாதி, மதம் பார்க்காத நாட்டின் ஒரே நடுநிலை நாளிதழ்) -
3000 கோடி
மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி மத்திய ஒதுக்கீட்டின் கீழ் 3000 கோடி அதிகம் பெற்று வந்துள்ளார். இவருக்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக முதல்வர் புரட்சி தலைவி சென்ற ஆண்டு 9000 கோடி ரூபாய் பெற்று வந்தார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னால் முதல்வர் - அனுபவம் இல்லாத கருணாநிதி. நான் முதல்வராக இருந்த போது 9000 கோடி ரூபாயில் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் தாயுள்ளத்தோடு பரிவாக கவனித்து செயலாற்றினேன். ஆனால் கருணாநிதிக்கோ 12500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில் இருந்தே அவர் ஆட்சி செய்யும் லட்சனத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
வை.கோ - அலுவாலியாவின் கையை முறுக்கி கூடுதல் பணம் பெற்று விட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே இதை பற்றி பிரதமர் முழு விசாரனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பணத்தை கொண்டு தயாநிதி Star TVய வாங்கப்போகிறார்.
சுப்பிரமணிய சுவாமி - இது புலிகளின் வேலை. சோனியாவை நாடு கடத்த வேண்டும். புலிகளின் தனி நாட்டு தீவிரவாதத்திற்காக சோனியா கருணாநிதி மூலம் பல கோடிகளை கொடுத்துள்ளார். இதை பற்றி கோபி அன்னானுக்கு தகவல் கொடுத்துள்ளேன். விரைவில் ஜார்ஜ் புஷ்ஷிடம் புகார் செய்ய உள்ளேன்.
அதை பற்றி பிரமுகர்களின் கருத்து.
சோ - இது ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர் மிரட்டி இதை செய்திருக்கலாம்.
தினமலர் (ஜாதி, மதம் பார்க்காத நாட்டின் ஒரே நடுநிலை நாளிதழ்) -
3000 கோடி
மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி மத்திய ஒதுக்கீட்டின் கீழ் 3000 கோடி அதிகம் பெற்று வந்துள்ளார். இவருக்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக முதல்வர் புரட்சி தலைவி சென்ற ஆண்டு 9000 கோடி ரூபாய் பெற்று வந்தார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னால் முதல்வர் - அனுபவம் இல்லாத கருணாநிதி. நான் முதல்வராக இருந்த போது 9000 கோடி ரூபாயில் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் தாயுள்ளத்தோடு பரிவாக கவனித்து செயலாற்றினேன். ஆனால் கருணாநிதிக்கோ 12500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில் இருந்தே அவர் ஆட்சி செய்யும் லட்சனத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
வை.கோ - அலுவாலியாவின் கையை முறுக்கி கூடுதல் பணம் பெற்று விட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே இதை பற்றி பிரதமர் முழு விசாரனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பணத்தை கொண்டு தயாநிதி Star TVய வாங்கப்போகிறார்.
சுப்பிரமணிய சுவாமி - இது புலிகளின் வேலை. சோனியாவை நாடு கடத்த வேண்டும். புலிகளின் தனி நாட்டு தீவிரவாதத்திற்காக சோனியா கருணாநிதி மூலம் பல கோடிகளை கொடுத்துள்ளார். இதை பற்றி கோபி அன்னானுக்கு தகவல் கொடுத்துள்ளேன். விரைவில் ஜார்ஜ் புஷ்ஷிடம் புகார் செய்ய உள்ளேன்.
0 Comments:
Post a Comment
<< Home