Saturday, April 30, 2011

இன்னொரு கலெக்டர் மீது தாக்குதல்

நடந்து முடிந்த தேர்தலில் அசுரர்களை எதிர்த்து போரிட்ட உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மாவின் தளகர்த்தர்களாக விளங்கிய கலெக்டர்களை கருணாநிதி கும்பல் தாக்கி வருவது அனைவருக்கும் தெரியும்.

நேற்று திருவண்ணாமலை கலெக்டர் மீது தேனீக்களை கொண்டு ஒரு பெரும் தாக்குதல் நடந்துள்ளது. கலெக்டர் மீது நடந்த அந்த தாக்குதலினால் திருவண்ணாமலை பகுதியே கொந்தளிப்பதாக நம் நிருபர் தெரிவிக்கின்றார். இந்த கொடும் சம்பவத்தை உலகில் உள்ள 80 கோடி ஹிந்துக்களும் வன்மையாக கண்டிப்போம்.

வாழ்க அம்மா. வீழ்க அசுரர்கள்.

1 comment:

  1. வாழ்க அம்மா. வீழ்க அசுரர்கள்.

    repeatu

    ReplyDelete